நான் மகான் அல்ல விமர்சனம்
நடிப்பு: கார்த்தி , காஜல் அகர்வால் , ஜெயபிரகாஷ் இயக்கம் : சுசீந்திரன் இசை : யுவன்சங்கர்ராஜா போதையில் தடம் மாறிப்போகும் கல்லூரி மாணவர்கள் செய்யும் இரட்டைக்கொலைக்கு சாட்சியான நாயகனின் தந்தையை மாணவர்களே போட்டுத்தள்ள மாணவர்களை பழிவாங்க நாயகன் செல்கிறார். என்ன முடிவு என்பதே கதை. சுசீந்திரன் முதல் படமாகிய வெண்ணிலா கபடிக்குழுவிற்கு பிறகு...
Continue reading full story (read 3 times) Add a Comment - 0 users commented on this postவம்சம் திரைப்பட விமர்சனம்
நடிகர்கள்: அருள்நிதி, சுனேனா, ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு இயக்கம்: பாண்டி ராஜ் ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி இசை: தாஜ் நூர் தயாரிப்பு: மோகனா மூவீஸ் பசங்க எனும் ஒரே படத்தில் நம்பிக்கை இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜிடமிருந்து வந்திருக்கும் அடுத்த படைப்பு வம்சம். கிராமம், திருவிழா, உள்பகை, பகை கிராமத்துப் பெண் மீது காதல், அந்தக் காதலுக்காக...
Continue reading full story (read 2 times) Add a Comment - 0 users commented on this postபாணா காத்தாடி – திரைப்பட விமர்சனம்
நடிகர்கள் : அதர்வா, பிரசன்னா, சமந்தா, கருணாஸ், மவுனிகா இயக்கம்: பத்ரி வெங்கடேஷ் ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன் இசை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளர்: சத்யஜோதி மூவீஸ் நல்ல கதைகளைப் பார்த்துப் பார்த்து படம் பண்ணும் சத்யஜோதி மூவீஸிடமிருந்து இந்த முறை பாணா காத்தாடி வந்துள்ளது. சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (அதர்வா) ஒரு...
Continue reading full story (read 7 times) Add a Comment - 0 users commented on this postநுனிமரத்தில் உட்கார்ந்து அடிமரம் வெட்டும் நிறுவனம்
மனிதன் ஒரு சார்பு உண்ணி என்பதை முழுதும் மறந்து, அடுத்தவன் எப்படி போனா எனக்கு என்ன ?, அது என்னுடைய விஷயம் இல்லை, நான் அந்த ஊர் இல்லை, அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என எதாவது சமாதானம் சொல்லி பெரும்பாலான மக்கள் பணத்தின் பின் பயணத்தை தொடர்கிறோம். மக்களை, தனது சமூகத்தை, இனத்தை, பன்படைய...
Continue reading full story (read 40 times) Add a Comment - 0 users commented on this postகசப்பான உண்மை!
கசப்பாக இருப்பதெல்லாம் காளாவதி ஆனதல்ல. இனிப்பாக இருப்பவையும் இனித்துகொண்டே இருப்பதில்லை. தீண்டாமை கண்டதுண்டு, மாக்களிடம் அது அதிகமுண்டு. முதல் முறையாய் காண்கின்றேன், ஆடு, மாடும் அவ்வாறேண்டு. பெயர் மட்டும் ஆடுதொடா இலையாம், அறுத்து, அறிந்து, ஆவிபறக்க காய்ச்சிவடிக்க, மடக்கொரு நாளென்று, மறுநாளும் குடிக்க, இருமலும், சளியும் இல்லாது செய்யுமாம். எவருக்கு தெரியும் குணமாக்கும் மருந்து ஒன்று...
Continue reading full story (read 58 times) Add a Comment - 0 users commented on this postநாட்டுப்புற கலைகள்
தமிழர்களின் நாடி துடிப்பாக நாட்டுப்புற கலைகளை விளங்கி வந்தன. ஆனால் இப்பொழுது அவை மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன. மண்ணின் அடையாளங்களாகப் போற்றப்படும் நாட்டுப்புறக் கலைகள் மீதும் அக்கறை கொண்டு, தற்கால தொழில்நுட்ப ஊடகம் மூலம் உலகம் முழுதும் பரப்ப வேண்டும், அப்படிச் செய்வோமானால், தாரை, தப்பட்டை, பறை, முரசு கொட்டல், மேளம், கொம்பு போன்ற...
Continue reading full story (read 281 times) Add a Comment - 0 users commented on this postமகிழ்ச்சியாக வாழ சில வழிகள்!
ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும் வாழ்க்கை சலிப்படைந்துவிடாமல் இருக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். *************** உங்களது அன்றாட நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன் வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள். *************** எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச் செய்து கொண்டிருங்கள்.அந்தப் பழக்கம் உங்களை சலிப்படையாமல் இருக்கச் செய்யும். *************** ஒரெ மாதிரியான...
Continue reading full story (read 16 times) Add a Comment - 0 users commented on this post
